தெமட்டகொடையிலிருந்து இரத்மலானை வரை சாரதியின்றி தானாக சென்ற ரயில்..!

Read Time:57 Second

train_JPGகொழும்பு தெமட்டகொடையிலிருந்து இன்று அதிகாலை சாரதியின்றி தானாக நகரத்தொடங்கிய ரயிலொன்று கல்கிஸை, இரத்மலானை ரயில்நிலையங்களுக்கிடையில் நிறுத்தப்படும் வரை கட்டுப்பாடின்றி பயணித்ததாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தெமட்டகொடையிலிருந்து இன்று அதிகாலை 1.45 மணியளில் இந்த ரயில் தானாக நகரத் தொடங்கியுள்ளது.

பல ரயில் நிலையங்களைக் கடந்து சென்ற இந்த ரயில் கல்கிஸை, இரத்மலானை ரயில் நிலையங்களுக்கிடையில் நிறுத்தப்படும் வரை தானாக பயணித்தது.

இச்சம்பவத்தினால் எவரும் காயமடையவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post (VIDEO) வடமாகாண சபையின் EPDP எதிர்க்கட்சித் தலைவருக்கு விளக்கமறியல்! -விரிவான செய்தி-
Next post எமது “கடவுள்” விக்கினேஸ்வரன் ஐயா, ஜனாதிபதி அவர்களிடம் சத்தியப் பிரமாணம் செய்தது சரியே -செல்வம் எம்.பி