திருமலையில் சடலத்தை அடையாளம் காண உதவிகோரல்

Read Time:1 Minute, 12 Second

601535304Untitled-1கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் திருகோணமலை – குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவின் வாழைத்தோட்டம் பகுதியில் தலையில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில் சடலம் ஒன்று பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.

இந்த சடலம் இதுவரை அடையளம் காணப்படவில்லை. இதனை அடையாளம் காண்பதற்காக குச்சவெளி பொலிசார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.

சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. தலையில் ஏற்படுத்தப்பட்ட காயத்தினால் முகம் சிதைவடைந்துள்ளது.

அவரின் நிலைக்கு ஏற்றவாறு பொலிசாரால் அவரின் முகத்தை ஒத்ததாக படம் வரையப்பட்டுள்ளது.

இந்நபர் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் குச்சவெளி பொலிசாருடனோ அல்லது அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ தொடர்பினை ஏற்படுத்துமாறு கோரப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மனைவியை வேறொருவருடன், தகாத நடத்தையில் ஈடுபட வற்புறுத்திய கணவர் கைது
Next post முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு; தமிழக அரசின் வழக்கு தள்ளுபடி