யாழில் மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞன் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

Read Time:53 Second

kinaru-02யாழ். நாராந்தனை பிரதேசத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞன் ஒருவரின் சடலம் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

நாரந்தனை வடக்கு, தம்பட்டி பகுதியைச் சேர்ந்த மகாதேவன் பிரதீப் (வயது-23) என்ற இளைஞனின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

முதற்கட்ட விசாரணைகளின்படி குறித்த இளைஞன், கிணற்றுக்குள் தவறுதலாக விழுந்தே உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த இளைஞனின் சடலம், யாழ். போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காகஒப்படைக்கப்பட்டுள்ளது என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குடாநாட்டு கொலைகளுடன், ஈ.பி.டி.பிக்கு தொடர்பு உள்ளதா??
Next post விபசார விடுதியில் கர்ப்பம் தரித்த எய்ட்ஸ் நோயாளி