இரு காதலர்களின் சண்டையால், ஓடைக்குள் பாய்ந்த காதலி!

Read Time:1 Minute, 29 Second

Love-Badஇரு காத­லர்கள் சண்­டை­யிட் டுக் கொண்­ட­போது இடையில் நுழைந்த காதலி பாலத்­தி­லி­ருந்து ஓடைக்குள் குதித்த சம்­ப­வ­மொன்று பமு­னு­க­மவில் இடம்­பெற்­றுள்­ளது.

பெற்­றோரின் விருப்­பத்­தின்­படி திரு­மணம் செய்துகொள்ள நாள் குறித்­துள்ள இளை­ஞனும் யுவ­தியும் திரு­மண பந்­தத்தில் இணை­ய­வி­ருந்த சந்­தர்ப்­பத்தில் யுவதி வேறொரு இளை­ஞ­னுடன் காதல் கொண்­டுள்ளார்.

இவர்கள் இரு­வ­ருமே கைத்­தொ­லை­பே­சியில் தொடர்பு கொண்­டுள்­ள­துடன் ஒருநாள் பமு­ணு­கம ஹெமில்டன் ஓடையின் பாலத்தின் மேல் காதல்­மொழி பேசிக் கொண்­டி­ருந்­த­போது திரு­மணம் செய்து கொள்­ள­வி­ருந்த இளைஞன் கடமை முடிந்து பஸ் வண்­டியை விட்டு இறங்­கும்­போது பார்த்­துள்ளார்.

பின்னர் இரு­வரும் ஒரு­வ­ருக்­கொ­ருவர் தாக்கிக் கொண்­டுள்­ளனர். இதைப் பார்த்த யுவதி பாலத்­தி­லி­ருந்து கீழே ஓடையில் குதித்துள்ளார். அயலவர்கள் யுவதியை காப்பாற்றி வீட்டில் சேர்த்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புத்தரின் உருவம் பதித்த கையுறைகள் விற்பனை: பிரித் ஓதியபின் முஸ்லிம் வர்த்தகரை மன்னிப்பு கோரச்செய்த பிக்குகள்
Next post காதலர் சுகம் அனுபவிக்க கட்டணம் அறவிட்ட தனியார் பஸ்