சமய வகுப்புக்குச் சென்ற மாணவி மீது பிக்கு காதல்: உல்லாச ஹோட்டலில் தங்கியிருந்த போது கைது!

Read Time:1 Minute, 6 Second

pikku-003பலப்பிட்டிய பிரதேசத்திலுள்ள விகாரை ஒன்றின் பௌத்த பிக்கு ஒருவர் அவ்விகாரைக்கு சமய வகுப்புக்கு வந்த 15 வயது மாணவியுடன் காதல் வயப்பட்டு அவருடன் உடப்புசல்லாவ உல்லாச விடுதியொன்றில் தங்கியிருந்த போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த விடுதியில் இருவரும் இரண்டு நாட்கள் தங்கியிருந்ததைக் கண்டு ஊர்வாசிகள் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து கடந்த திங்கட்கிழமை இவர்கள் கைது செய்யப்பட்டு நுவரெலிய நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுத்தப்பட்டதனைத் தொடர்ந்து எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

மாணவி நுவரெலிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வல்வெட்டித்துறை நகரசபை நிதிமோசடி குற்றச்சாட்டு: வரவு – செலவுத்திட்ட எதிர்ப்பின் எதிரொலி?!
Next post புலிகள் இயக்க உறுப்பினருக்கு கடூழிய சிறை..!