ரயிலின் முன் பாய்ந்து, 22 வயது இளம் பெண் தற்கொலை

Read Time:50 Second

KONICA MINOLTA DIGITAL CAMERAகண்டியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலின் முன் பாய்ந்து யுவதி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இன்று முற்பகல் 9 மணியளவில் ரம்புக்கன, யடகம ரயில் நிலையத்திற்கு அருகில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ரம்புக்கன பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இவரது தற்கொலைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை.

சடலம் பொல்ஹகவெல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கள்ளக் காதலியின் கணவனை அடித்துக் கொன்று, காட்டில் சடலத்தை வீசிய நபர் கைது
Next post (PHOTOS) அழகுராணியின் கணினியை ஊடுருவி, நிர்வாணப்படங்களை பிடித்த இளைஞன்