விநாயகர் சிலையை மூன்றரை கோடிக்கு விற்க முயற்சி
Read Time:36 Second
மாணிக்கக்கற்கள் பொறிக்கப்பட்ட பழைய விநாயகர் சிலையை மூன்றரை கோடி ரூபாவிற்கு விற்க முயன்ற நால்வரை அநுராதபுர பொலிஸார் சந்தேகத்தின் பேரில் இன்று சனிக்கிழமை கைது செய்துள்ளனர்.
வர்த்தகர்கள் போன்று வேடமிட்டு சென்ற பொலிஸாரே குறித்த நால்வரையும் கைது செய்துள்ளனர் என்று அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Average Rating