குளிர்பானத்தில் விஷம் கலப்பு சீனாவில் 19 குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம்

Read Time:57 Second

chinaசீனாவின் மத்திய பகுதியில் இருக்கும் ஹ¨னான் மாகாணத்தில் லோயூடி நகரில் உள்ள பள்ளிக்கூடம் அருகே பாலுடன், மூலிகை, இனிப்பு கலந்த குளிர்பானத்தை ஒரு பெண் விற்றார்.

அதை பல குழந்தைகள் வாங்கி குடித்தனர். சற்றுநேரத்தில் 19 குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 3 பேர் அபாயநிலையில் இருப்பதாக டாக்டர்கள் கூறினர்.

இந்த குளிர்பானத்தில் எலி மருந்து விஷம் கலந்திருக்கலாம் என கருதப்படுகிறது. இதையட்டி குளிர்பானத்தை விற்ற 34 வயதுள்ள பெண்ணை பிடித்து போலீசார் விசாரிக்கிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மாணவர்களைக் கடத்தி கட்டாய செக்ஸ் உறவு: வீடியோ எடுத்து மிரட்டிய 8 பேர் கைது
Next post ஆபாசபுயல் சன்னி லியோனின் சைடு பிஸ்னஸ்..