கொஸ்கொட வெள்ளை ஆமை திருட்டு சம்பவம்; பிரபல பாடகர் விசாரணை
Read Time:46 Second
கொஸ்கொடையில் வெள்ளை ஆமை காணாமற்போனமை தொடர்பில் சிலரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர்களில் பிரபல பாடகர் ஒருவரும் அவரது நண்பனும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொஸ்கொடை கடல் ஆமை ஆராய்ச்சி நிலையத்தில் இருந்த பல கோடி ரூபா பெறுமதியான அரிய வகை வெள்ளை ஆமை அண்மையில் காணாமற்போனது.
இனந்தெரியாத சிலர் ஆமையை திருடிச் சென்றதாக நிலையத்தின் முகாமையாளர் ஜே.பதுகொடஹேவா குறிப்பிட்டுள்ளார்.
Average Rating