போர்த்துக்கல் லிஸ்பென் கடலில் வீழ்ந்து இலங்கையர் மாயம்..!

Read Time:47 Second

sucide-005போர்த்துக்கல் லிஸ்பென் கடலில், இலங்கை கொடியை தாங்கிச்சென்ற கப்பலிலிருந்து பணியாளர் ஒருவர் கடலில் வீழ்ந்து காணாமல் போயுள்ளார்.

இந்த சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை ஸ்பெயின் நேரப்படி மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

அவரை கண்டுபிடித்து மீட்பதற்காக போர்த்துக்கல் ஹெலிகொப்டர்களும் கரையோர காவல் படையினரும் தேடுதல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இரண்டு நாட்கள் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் பின்னரும் இந்நபர் மீட்கப்படவில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முகம் சுழிக்க வைத்த கொலவெறி நடிகர்!
Next post கிறிஸ்மஸ் தினமான நேற்று விபத்துக்களில் மூன்று இளைஞர்கள் உயிரிழப்பு