12 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய முதியவர் கைது

Read Time:54 Second

rape-001பன்னிரண்டு வயது சிறுமியொருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தி விட்டு ஐந்து வருடங்களாக தலைமறைவாகியிருந்த முதியவரொருவரை மாத்தறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த 2008 ஆண்டு ஜுன் மாதம் 24 ஆம் திகதி பாலட்டுவ ஆந்துவ பகுதியில் வீட்டில் தனிமையாக இருந்த 12 வயது சிறுமியை 63 வயதுடைய முதியவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்து விட்டு தலைமறைவாகியிருந்தார்.

குறித்த நபர் தொடர்பில் மாத்தறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்தே மேற்படி நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விவேக்கிற்கு ‘பசுமை காவலர்’ விருது
Next post பால்கனியில் ரஜினியுடன் நிற்பது யார்?- இணையத்தைக் கலக்கும் அதிரடி கதை!