காவலாளியைக் கொன்ற மலைப்பாம்பு

Read Time:55 Second

snack-002இந்தோனேஷியா, பாலி தீவில் ஒரு ஓட்டல் காவலாளியை மலைப்பாம்பு நெறித்துக் கொன்றது.

கடற்கரையை ஒட்டியுள்ள ஆடம்பர பொழுதுபோக்கு இடத்தில் 12 அடி மலைப்பாம்பைக் கண்ட ஒரு காவலாளி அதை கையால் பிடித்தார்.

ஆனால் அநத பாம்பு அவருடைய கழுத்தை நெறித்து கொன்று விட்டு தப்பி ஓடியது. அந்த காவலாளியுடன் அவருடைய நண்பர்கள் இருந்தபோதும், பயத்தின் காரணமாக உதவ முன்வரவில்லை.

மேலும் அந்த மலைப்பாம்பு இன்னும் பிடிபடாததால் அந்த பகுதிக்குச் செல்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காசல்ரீ நீர்த்தேக்கத்தில் சீ.பிளேன்
Next post பிரியங்கா சாறியில்… (அவ்வப்போது கிளாமர்)