உறைய வைக்கும் குளி­ரையும் பொருட்­ப­டுத்­தாது நண்­பனின் உடலை காவல் காத்த நாய்

Read Time:1 Minute, 29 Second

dog30n-1-webகாரொன்றால் மோதுண்டு உயி­ரி­ழந்த தனது நண்­ப­னான நாயை இரவு முழு­வதும் உடலை உறைய வைக்கும் குளி­ரையும் பொருட்­­ப­டுத்­தாது நாயொன்று காவல் காத்த நெஞ்சை நெகிழ வைக்கும் சம்­பவம் சீனாவில் இடம்­பெற்­றுள்­ளது.

நிங்­ஸியா {ஹயி பிராந்­தி­யத்தில் யின்­சுவான் நகரில் சன­சந்­தடி மிக்க வீதியில் இனந்­தெ­ரி­யாத நப­ரொ­ரு­வரால் செலுத்­தப்­பட்ட காரால் மோதுண்டு குறிப்­பிட்ட நாய் உயி­ரி­ழந்துள்­ளது.

இந்­ நிலையில் அந்த நாயின் உடலின் அருகில் –13 பாகை செல்­சியஸ் அள­வான உறைய வைக்கும் குளி­ரையும் பொருட்­ப­டுத்­தாது மற்­றைய நாய் காவல் இருந்­துள்­ளது.

நாயின் பரி­­தாப நிலையை அவ­தா­னித்த அப் பிராந்­தியத்தி­லுள்ள உண­வ­க­மொன்றைச் சேர்ந்த ஊழி­யர்கள் அதனை அரு­கி­லி­ருந்த பூங்­கா­விற்கு அரு­கி­லுள்ள மர­­மொன்­றுக்கு அருக­pல் புதைத்­தனர்.

உண­வக ஊழி­யர்கள் நாயின் உடலைப் புதைக்கும் வரை மற்­றைய நாய் அங்கு நக­ராமல் இருந்­துள்­ளது.

dog30n-1-web

dog30n-2-web

dog30n-3-web

dog30n-4-web

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 5ஆவது காலை தொடும் பெண்களுக்கு ஆண் குழந்தைகள் பிறக்கும் அதிசயம்
Next post வாய்ச்சண்டை கைகலப்பாகியதில் இளைஞன் மரணம்