திஸ்ஸமஹாராமவில் தம்பியை கொன்ற அண்ணன்

Read Time:42 Second

dead-003அம்பாந்தோட்டை மாவட்டம் திஸ்ஸமஹாராமவில் உள்ள – தெபரவெள பகுதியில் இரண்டு சகோதரர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் பலியானார்.

கூரான ஆயுதம் ஒன்றைக் கொண்டு மூத்த சகோதரர், தமது இளைய சகோதரரை தாக்கியதால் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் காயமடைந்த மூத்த சகோதரர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பணத்தகராறு ஒன்றினால் இந்த மோதல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இஸ்ரேல் சிறைகளில் இருந்து மூன்றாம் கட்டமாக 26 பாலஸ்தீனிய கைதிகள் விடுதலை
Next post வட முதலமைச்சருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் -ஆளுநர்