கோப்பாயில் குழந்தையின் சடலம்: தாய் சந்தேகத்தில் கைது

Read Time:40 Second

child-02யாழ்.கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியிலிருந்து, ஒருநாள் வயதான ஆண் குழந்தையின் ஒன்றின் சடலத்தை கோப்பாய் பொலிஸார் இன்று மீட்டுள்ளனர்.

இச்சிசுவின் தயார் என சந்தேகிக்கப்படும் 19 வயதான பெண் ஒருவரை தாம் கைது செய்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

மீட்கப்பட்ட சிசுவின் சடலம் யாழ்.போதனா வைத்திய சாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சவுதி அரேபியாவில் மீசை வைத்த இந்தியரின் பாஸ்போர்ட் பறிமுதல்
Next post கருமம்… கருமம்… மருமகனுடன், அத்தை போட்ட ‘டீலி’ங்கைப் பாருங்க….!