இத்தாலியில் கலாசாரத்தை பின்பற்ற மறுத்த இலங்கை பெண்மீது, தந்தை தாக்குதல்

Read Time:43 Second

attack-05இலங்கை பெண் தனது தந்தையால் தாக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் இத்தாலியின் ஜெனோவா பகுதியில் இடம்பெற்றுள்ளது.

18 வயதான குறித்த பெண், இலங்கை கலாசாரத்தை பின்பற்ற மறுத்த காரணத்தினாலேயே, தந்தையால் அவர் தாக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், காயங்களுக்கு உள்ளான பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post (PHOTOS) பின்னழகினால் 13 லட்சம் பேரை பின்தொடரச் செய்த யுவதி
Next post குளிரில் விறைக்கிறது வட அமெரிக்கா! வடை சாப்பிட்டாலும், கடைவாயில் கடிபடுகிறது ஐஸ்!!