இத்தாலியில் கலாசாரத்தை பின்பற்ற மறுத்த இலங்கை பெண்மீது, தந்தை தாக்குதல்
Read Time:43 Second
இலங்கை பெண் தனது தந்தையால் தாக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் இத்தாலியின் ஜெனோவா பகுதியில் இடம்பெற்றுள்ளது.
18 வயதான குறித்த பெண், இலங்கை கலாசாரத்தை பின்பற்ற மறுத்த காரணத்தினாலேயே, தந்தையால் அவர் தாக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், காயங்களுக்கு உள்ளான பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.
Average Rating