“ஆவா” குழுவின் பெண் தலைவரைப் பிடிக்க பொதுமக்களின் உதவி கோரல்…

Read Time:1 Minute, 5 Second

woman-011யாழ் மாவட்டத்தை கலங்கடித்த ‘ஆவா’ எனப்படும் குழுவின் பெண் தலைவரை கண்டுபிடிப்பதற்கு உதவுமாறு யாழ்ப்பாணம் பொலீசார் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.

சில தினங்களுக்கு முன்னர் மேற்படி குழுவைச் சேர்ந்த தலைவன் உள்ளிட்ட உறுப்பினர்கள் அடங்கலாக 16பேர் ஆயுதங்களுடன் யாழ் மாவட்ட பொலிஸ் பிரிவு பலவற்றிலிருந்து கைது செய்யப்பட்டிருந்தனர்.
இவர்களிடம் நடாத்தப்பட்ட விசாரணைகளை அடுத்து இப்பெண் தொடர்பான தகவல் வெளிவந்துள்ளது.

இரவு வேளைகளில் குறித்த பெண் நடமாடுவதாகவும் கொக்குவில் பிறவுன் வீதியை சேர்ந்த ராஜகுமார் ஜெனிட்டா(வயது 23) என்பவரே இவர் என அடையாளம் காட்டப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குளிரில் விறைக்கிறது வட அமெரிக்கா! வடை சாப்பிட்டாலும், கடைவாயில் கடிபடுகிறது ஐஸ்!!
Next post மனைவியை எரித்து விட்டு, 9-வது மாடியில் இருந்து குழந்தையுடன் குதித்த தந்தை