புத்தளம் குளத்திலிருந்து சடலம் மீட்பு
Read Time:44 Second
புத்தளம், மன்னார் வீதியிலு ள்ள ஸ்ரீமுத்து மாரியம்மன் தேவாலயத்திற்கு பின்னுள்ள குளத்திலிருந்து நேற்று காலை எட்டு மணியளவில் மனித சடலமொன்றை புத்தளம் பொலிஸார் கண்டெடுத்துள்ளனர்.
சுமார் 45- 50 வயது வரையுமான ஆணின் சடலமே கண்டெடுக்கப்பட்டதாகும்.
ஸ்தல விசாரணையை மேற்கொண்ட புத்தளம் மாவட்ட பதில் நீதவான் எம். பசல் அபுத்தாஹிர் பிரேத பரிசோதனை செய்வதற்காக புத்தளம் தள வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளார்.
Average Rating