யாழில் பெண் பொலிசுக்கு, ஆணுறுப்பைக் காட்டிய இராணுவப் புலனாய்வாளர்..
Read Time:1 Minute, 18 Second
பெண் பொலிஸ் உத்தியோகஸ்தர்களின் விடுதியில் இருந்து யாழ் பொலிஸ் நிலையத்திற்கு கடமைக்கு வந்த பெண் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவருக்கு ஆணுறுப்பைக் காட்டிய இராணுவப்புலனாய்வாளர் ஒருவர் யாழ்ப்பாணப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று காலை இந்த செயல் நடைபெற்றுள்ளது. யாழ் பொலிஸ் நிலையத்திற்கு குறித்த பெண் இச்சம்பவம் தொடர்பில் பொலிஸில் தெரிவித்ததையடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட போது குறித்த நபர் இராணுவப் புலனாய்வாளர் என்பது தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் தற்போது குறித்த நபர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Average Rating