வயல்வெளியிலிருந்து சிசு மீட்பு
Read Time:50 Second
சில மணித்தியாலங்களுக்கு முன் பிறந்த சிசுவொன்று, பாணந்துறை, மாலமுல்ல வயல் வெளியொன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
பிரதேசவாசிகளால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த சிசு, பாணந்துறை கேதுமதி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இச்சிசுவை வைத்தியசாலையின் விசேட சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேற்படி சிசுவை பிரசவித்த தாய் தொடர்பில் பாணந்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating