இரத்தினபுரியில் ஆணின் சடலம் மீட்பு

Read Time:42 Second

dead-009இரத்தினபுரி கெஹெலோவிட்டிகம பகுதியில் ஆணின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் இன்று காலை 9.30 அளவில் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிடுகின்றது.

சுமார் 40 வயதான ஒருவரே மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பதுடன், இரத்தினபுரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நடுரோட்டில் குளியல் போட்டு, ஆசிரியை ஆதங்க போராட்டம்
Next post இலங்கையில் இந்திய நடன மாதுகள் கைது