போலீஸிடமிருந்து தப்பிக்க ஆற்றில் குதித்த 8 பேர் பலி
Read Time:37 Second
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் போலீஸாரின் நடவடிக்கையில் இருந்து தப்பிப்பதற்காக 3 பெண்கள் மற்றும் 5 குழந்தைகள் சிந்து நதியில் திங்கள்கிழமை குதித்தனர்.
அவர்கள் 8 பேரும் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட ஒருவரை தேடி வீடுகளில் சோதனையிட போலீஸார் சென்றபோது இந்த சோகச் சம்பவம் நிகழ்ந்தது.
Average Rating