போலீஸிடமிருந்து தப்பிக்க ஆற்றில் குதித்த 8 பேர் பலி

Read Time:37 Second

aaru-01பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் போலீஸாரின் நடவடிக்கையில் இருந்து தப்பிப்பதற்காக 3 பெண்கள் மற்றும் 5 குழந்தைகள் சிந்து நதியில் திங்கள்கிழமை குதித்தனர்.

அவர்கள் 8 பேரும் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட ஒருவரை தேடி வீடுகளில் சோதனையிட போலீஸார் சென்றபோது இந்த சோகச் சம்பவம் நிகழ்ந்தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சீனாவில் தாய்-தந்தையை கொன்று எரிக்க முயன்ற ‘பாசக்கார மகன்’ கைது
Next post பிரான்ஸ் அதிபரின் காதலி ஆஸ்பத்திரியில் அனுமதி