காபுல் தாக்குதல், பலர் பலி

Read Time:55 Second

008ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுல் நகரில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதில்ல குறைந்தது 14 பேர் பலியாகினர்.

தற்கொலை தாக்குதலின் பின்னர் அந்த பகுதியில் துப்பாக்கி தாக்குதலும் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

அங்குள்ள வெளிநாட்டவர்களை இலக்கு வைத்து இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் சர்வதேச நாணய நிதியத்தின் லெபனான் மற்றும் பிரித்தானிய ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளும் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதலுக்கு தலிபான் இயக்கம் உரிமை கோரியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யாழ்ப்பாணத்தில் இரு மகள்மார் தந்தையால் பாலியல் துஷ்பிரயோகம்
Next post ஆண் குழந்தையை பிரசவித்தார் கன்னியாஸ்திரி!