மாத்தளை பிரதான வீதியில், சுரங்கப் பாதை 15 அடி ஆழமான குழியினால் சந்தேகம்!
Read Time:33 Second
மாத்தளை நகரில் தற்போது மேற்கொள்ளபபடும் வீதி அபிவிருத்தி பணிகளின் போது பிரதான வீதியின் பழைய பொலிஸ் நிலையத்துக்கு முன்னாலுள்ள வீதியில் பாரிய குழியொன்று தோன்றியுள்ளது.
சுமார் 15 அடி ஆழமான இந்தக் குழியின் கீழ் சுரங்கப்பாதை ஒன்று இருக்கலாமென பணியில் ஈடுபட்டவர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
Average Rating