சாணம் அள்ளச்சென்ற 7வயது சிறுமி துஷ்பிரயோகம்: 58வயது முதியவர் கைது

Read Time:49 Second

rape.child.abuseபொகவந்தலாவை,லெச்சுமித்தோட்டம் மேற்பிரிவைச்சேர்ந்த 7வயது சிறுமி, சாணம் அள்ளுவதற்காக மாட்டுப்பட்டிக்கு சென்ற போது அச்சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் 58 வயதான நபரை நேற்றுமாலை கைது செய்ததாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி பொகவந்தலாவை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிரபுதேவாவை மன்னிக்க முடியாது… நயன்தாரா
Next post (PHOTOS) கத்தியுடன் நிர்வாணமாக நின்று காதலியை மிரட்டிய நபர்