முச்சக்கர வண்டி விபத்து, குழந்தை உயிரிழப்பு

Read Time:1 Minute, 8 Second

accisident-auto-தாலாதுஓய – எலிகேவல – மாரஸ்ஸன பாலத்திற்கு அருகில் முச்சக்கர வண்டியொன்று பள்ளத்தில் வீழ்ந்ததில், சிறு குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதோடு மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.

குறித்த முச்சக்கர வண்டி சாரதியின் கட்டுக்காட்டை இழந்து, சுமார் 30 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவத்தில் மாரஸ்ஸ – ஹீதகோட பிரதேசத்தைச் சேர்ந்த 9 வயதான சிறு பிள்ளை ஒன்று பலியாகியுள்ளது.

இதேவேளை விபத்தில் மேலும் இரு சிறு பிள்ளைகள் மற்றும் முச்சக்கர வண்டி சாரதியும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இளைஞன் ஒருவருடன் மகள் சல்லாபத்தில் ஈடுபட, காவலாக இருந்த தந்தை
Next post காணாமல் போன இளைஞன், பயணப்பையில் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு