காதல் விவகாரத்தால் பெண் தீயிட்டு தற்கொலை
Read Time:44 Second
கம்பஹா மாவட்டம் கடவத்த, சீனசேன மாவத்தை பகுதியில் காதல் பிரச்சினை காரணமாக பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சீனசேன மாவத்தை பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வந்த 24 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக ராகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Average Rating