முகத்துவாரம் கடலில் மூழ்கிய ஹட்டன் இளைஞர்கள் இருவரை காணவில்லை
Read Time:44 Second
கொழும்பு முகத்துவாரம் (மோதரை) காக்கைத்தீவு கடலில் மூழ்கி ஹட்டன், டிக்யோவைச்சேர்ந்த டி.பிரசாத் (வயது 17), டி.யோகேஸ்வரம் (வயது 19) ஆகிய இருவரையும் காணவில்லை என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரிவு அறிவித்துள்ளது.
கடலில் குளித்துக்கொண்டிருந்த போது நேற்று மாலை 4.30 மணியளவில் காணாமல் போன இவ்விருவரையும் கடற்படையினரும் பொலிஸாரும் இணைந்து தேடிவருகின்றனர் என்று முகத்துவாரம்; பொலிஸார் அறிவித்துள்ளனர்.
Average Rating