தொழில் தருவதாக கூறி பாலியல் துஷ்பிரயோகம்; பாடசாலை அதிபர் கைதாகி விளக்கமறியலில்!

Read Time:1 Minute, 9 Second

rape-2தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி 35 வயது திருமணமான பெண்ணை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக வெல்லவாய கல்வி வலயத்தைச் சேர்ந்த பெலவத்தை பகுதியிலுள்ள பாடசாலை அதிபரை வெல்லவாய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த அதிபரை வெல்லவாய நீதிமன்றத்தில் ஆஜர் செய்த போது அவரை நாளை 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி நீதிபதி செல்வி ஜனிதா பெரேரா உத்தரவிட்டார்.

35 வயதான இப்பெண்ணுக்கு தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி தங்கும் விடுதியொன்றுக்கு அழைத்துச் சென்று துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக வெல்லவாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அதிகமாக சாப்பிட்ட இப்படித்தான் வயிறு வெடிக்கும்: சீன பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்
Next post (PHOTOS) படகொன்றிலிருந்து 8150 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயினை ஆஸி கடற்படையினர் கைப்பற்றினர்