வெலிகமையில் சூதாடிய இரு ஆண்களை துரத்திப் பிடித்த பெண் கான்ஸ்டபிள்
Read Time:56 Second
வெலிகமை பிரதேசத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்ட இரண்டு ஆண்களை பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் துரத்திச் சென்று பிடித்துள்ளாhர்.
டி.ஜீ.டீ. கல்யானி என்ற பொலிஸ் கான்ஸ்டபிள்; 29 மற்றும் 30 வயதான சந்தேக நபர்களேயே இவ்வாறு அவர் துரத்திச் சென்று பிடித்துள்ளார்.
வெலிகமை செட்டியார் தெருவில் ரயில்வே பாதைக்கு அருகில் பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்த 5 பேர் கொண்ட குழுவினர் குறித்த பெண் பொலிஸ் கான்ஸ்டபிளைக் கண்டு அங்கிருந்து ஓடிய போது துரத்திச் சென்று அவர்களில் இருவரை கைது செய்துள்ளார்.
Average Rating