யாழ். புங்குடுதீவில் முதியவர் கத்தியால் குத்தி கொலை

Read Time:45 Second

Pungudutivu-Kayts.jpgயாழ். புங்குடுதீவில் கதிரவேலு சுப்பிரமனியம் (வயது 85) என்ற முதியவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்டுள்ளார். கதிரவேலு சுப்பிரமணியத்தின் வீட்டில் திங்கட்கிழமை மாலை 6 மணியளவில் அவர் கொல்லப்பட்ட நிலையில் இருந்ததையடுத்து ஊர்க்காவற்றுறை சிறிலங்கா காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஊர்காவற்றுறை நீதிபதி ஜெயராமன் டிராட்ஸ்கி சம்பவ இடத்துக்கு திஙகட்கிழமை இரவு 8 மணிக்குச் சென்று பார்வையிட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post மட்டக்களப்பில் வர்த்தகர் சுட்டுக்கொலை
Next post இலங்கை நாடாளுமன்றத்தில் ஜேவிபி-ததேகூ மோதல்!