பிக்கு விளக்கமறியலில் வைப்பு
Read Time:54 Second
சூரியவௌ தர்மதுத தம்பதெனிய தம்மாதின்ன தேரரை எதிர்வரும் 21 ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.
மாடுகள் அறுக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிஹல ராவய அமைப்பினர் கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவேளையில் பெற்றோல் ஊற்றி தீ குளிப்பதற்கு முயற்சித்து மக்களை குழப்பமடைய செய்யும் வகையில் செயற்பட்டார் என்ற குற்றஞ்சாட்டின் பேரிலேயே குறித்த பிக்கு கைது செய்யப்பட்டார்.
Average Rating