பெக்கோ இயந்திரம் விழுந்து ஒன்பதுபேர் படுகாயம்
Read Time:33 Second
நுவரெலியா வலப்பனை, நில்தண்டாஹின்ன நகருக்கு அருகாமையில் அமைந்துள்ள சிறுவர் ஆரம்ப பாடசாலையின் கூரையின் மீது பெக்கோ இயந்திரம் ஒன்று இன்று குடை சாய்ந்து விழுந்துள்ளது.
இதன் காரணமாக பாடசாலையில் கல்விபயின்ற சிறுவர்கள் 7 பேரும் தாயார் ஒருவரும் பெக்கோ இயந்திர ஒட்டுனரும் படுகாயமடைந்துள்ளனர்.
Average Rating