மன்னர் மனித புதைகுழி மீண்டும் தோண்டப்படுகிறது
Read Time:43 Second
மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி, நாளை மீண்டும் 32வது தடவையான தோண்டப்படவுள்ளது.
இந்த புதைகுழி இதுவரையில் 31 தடவைகள் தோண்டப்பட்ட நிலையில் மொத்தமாக சுமார் 80 மனித எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்ட எலும்புக் கூடுகள் அனைத்தும் மன்னார் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில், நாளைய தினம் 32வது தடவையாகவும் புதை குழி தோண்டப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Average Rating