இளைஞனின் உயிரைப் பறித்த துவிச்சக்கரவண்டி பயணம்
Read Time:53 Second
ரக்கம, காலி – கொழும்பு பிரதான வீதியில் புஸ்ஸ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று துவிச்சக்கரவண்டியில் சென்ற நபர் வண்டியிலிருந்து விழுந்து படுகாயமடைந்துள்ளார்.
இந்நிலையில் கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
வெல்லவட பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதாக இளைஞன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சடலம் மீதான பிரேத பரிசோதனைகள் இடம்பெற்றதன் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Average Rating