மனைவியுடன் தகராறு பொலிஸ் கான்ஸ்டபிள் தூக்கிட்டு தற்கொலை

Read Time:46 Second

sucide.hang-tree2மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

புத்தளம் பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் பொலிஸ் கான்ஸ்டபிளே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கல்கமுவ – மெதகம பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய கான்ஸ்டபிளே தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மனைவியின் வீட்டுக்கு முன்னால் இன்று காலை இவர் தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இளைஞனின் உயிரைப் பறித்த துவிச்சக்கரவண்டி பயணம்
Next post மகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய தந்தைக்கு 20 வருட சிறை..