22 வயது இளைஞன் தூக்கிட்டு தற்கொலை
Read Time:43 Second
அநுராதபுரம், கெப்பெட்டியாவ – எலயாபத்துவ பிரதேசத்தில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அதே பிரசேத்தைச் சேர்ந்த 22 வயதான நபரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்நபரது சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக எலயாபத்துவ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நபரது தற்கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
இந்த சம்பவம் குறித்து அநுராதபுரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Average Rating