இதுவொரு கனடிய அரசின் விளம்பர அறிவித்தல்!

Read Time:1 Minute, 0 Second

canada_flag1.gif வன்னிபுலிகளின் தொல்லைகளிற்கு உள்ளாகும் கனடிய தமிழர்களிற்கு கனடிய அரசு விளம்பரமூலம் வேண்டுகோள். தடை செய்யப்பட்ட வன்னிபுலிகளினால் பணவசூலிப்பு போன்ற தொந்தரவுகள், அல்லது தடைசெய்யப்பட்ட புலிகளின் நடவடிக்கைகளில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஈடுபடுபவர்கள் பற்றிய தகவல்களை முறையிட நகர பொலிஸாரிடமோ அல்லது ஆர்சிஎம்பி பொலிஸாரிடமோ கீழ்வரும் இலக்கத்தில் தொடர்பு கொள்ளும்படி கேட்கப்படுகின்றனர். தடைசெய்யப்பட்ட புலி பயங்கரவாத அமைப்புடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ செயற்படுதல் அன்றி ஆதரவு வழங்குதல் கிரிமினல் குற்றமாகும் என அவ்வறிவித்தல் தெரிவிக்கின்றது. தொடர்பு-1800-4205805. www.publicsafety.gs.ca

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post அவுஸ்திரேலியாவின் கன்பரா நகரில் 1500க்கும் அதிகமான மக்கள் புலிகளைத் தடை செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்
Next post வாழ்வா சாவா போராட்டம்: 2-வது சுற்றுக்கு தகுதி பெறுமா இத்தாலி- செக் குடியரசுடன் நாளை மோதல