பண்டாரவளை வீதியில் ஜேர்மன் பெண் கடத்தல்: கான்ஸ்டபிள் இருவர் கைது

Read Time:32 Second

arrest-00727 வயதான ஜேர்மன் பெண்ணொருவரை முச்சக்கரவண்டியொன்றில் கடத்திச் சென்று பண்டாரவளை, எல்லே பல்லேகெட்டிய வீதியில் வைத்து துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்ததாக கூறப்படும் பண்டாவளை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த கான்ஸ்டபிள் இருவரை எல்லை பொலிஸார் இன்று சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிள்ளைகள் கவனிக்கவில்லையென, மனம் வருந்தி விசம் அருந்திய பெற்றோர்
Next post தமன்னா வாய்ப்பை பறித்த மாஜி இந்திய அழகி..