ஆர்ப்பாட்டத்தின் போது காயமடைந்த, பொரளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உயிரிழந்தார்
Read Time:45 Second
அவிஸாவெல்ல, ஹங்வெல்ல பிரதேசத்தில் இடம் பெற்ற ஆர்பாட்டத்தின் போது பலத்தகாயங்களுக்கு உள்ளான பொரளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் சிரிவர்தன சற்று முன்னர் உயிரிழந்துள்தாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது
ஆர்பாட்டக்காரர்கள் பெரிய இறப்பர் மரம் ஒன்றை வெட்டி பாதையில் வீழ்த்திய போது அதற்குள் சிக்குண்டு பலத்த காயங்களுக்கு உள்ளான இவர் அவிஸாவெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்படிருந்தார்.
Average Rating