தண்டவாளத்தில் பயணித்த லொறி..

Read Time:33 Second

train.Trackபண்டாரவளை கொலத்தென்னே எனுமிடத்தில் தண்டாவாளத்தில் லொறியொன்று பயணித்தமையினால் ரயில் சேவை பாதிப்படைந்துள்ளது.

குறித்த இடத்தில் இதற்கு முன்னரும் லொறி மற்றும் பயணிகள் பஸ்கள் பயணித்துள்ளன.

எனினும் அவ்வாறான சந்தர்ப்பங்களில் ரயில் வராமையினால் எவ்விதமான சேதங்களும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நகைக்கடை உரிமையாளரை காருடன் கடத்தி கொள்ளை..
Next post குழந்தையை கடத்தியதாக பீதி: வடமாநில பெண் போலீசில் ஒப்படைப்பு