துபாய்: 16 வயது ஆசிய சிறுமியை மிரட்டி விபசாரத்தில் தள்ளிய பெற்றோர்

Read Time:1 Minute, 22 Second

prosit.-04கடன் மற்றும் வறுமை நிலையை காரணம் காட்டி பெற்றொரே தன்னை மிரட்டி, வற்புறுத்தி விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக ஆசிய கண்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமி கண்ணீர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

துபாயின் ஒரு பகுதியில் வேலைக்காக வந்து தங்கியுள்ள ஆசிய இனத்தை சேர்ந்த ஒரு பெண்ணும், அவரது 16 வயது மகளும் ஒரு வீட்டில் விபசாரத்தில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து, அந்த வீட்டை முற்றுகையிட்ட போலீசார், பள்ளி மாணவியான அந்த 16 வயது சிறுமியையும், அவரது பெற்றோரையும் கைது செய்து கோர்ட்டில் ஒப்படைத்தனர்.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது வாக்குமூலம் அளித்த சிறுமி, கடன் மற்றும் குடும்ப வறுமையை காரணம் காட்டி பெற்றொரே தன்னை மிரட்டி, வற்புறுத்தி விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக கண்ணீர் பொங்க நீதிபதியிடம் தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சந்தானம் நாயகனாக நடிக்கும் ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படத்தில் கவுண்டமணி?
Next post (VIDEO) மரணத்தை எதிர்நோக்கியுள்ள துப்புரவு தொழிலாளியை, முத்தமிட்டு வழியனுப்பிய ஒட்டகச் சிவிங்கி