மோசமான செக்ஸ் வாழ்க்கை; தம்பதியர்களுக்கு 28 ஆயிரம் டாலர் நஷ்டஈடு வழங்க கோர்ட்டு உத்தரவு

Read Time:1 Minute, 32 Second

sexகார் விபத்தை அடுத்து மோசமான செக்ஸ் வாழ்க்கையை அனுபவித்து வரும் இத்தாலி தம்பதியர்களுக்கு 28 ஆயிரம் டாலர் நஷ்டஈடு வழங்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது என்று அந்நாட்டு மீடியா தகவல்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். டஸ்கன் மாகாண கோர்ட்டில் பாதிக்கப்பட்ட பெண், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னதாக சாலையில் நடந்து சென்றபோது விபத்து ஏற்பட்டது.

விபத்துக்கு முன்னதாக எனது கணவருடன் பாலியல் உறவை அனுபவித்ததுபோன்று என்னால் விபத்தை அடுத்து எனது கணவருடன் உல்லாசத்தை அனுபவிக்க முடியவில்லை என்று கூறியுள்ளார்.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, கார் டிரைவரின் காப்பிட்டு நிறுவனம் 28 ஆயிரம் டாலரை தம்பதியர்களுக்கு நஷ்டஈடாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

தம்பதியர்களுக்கு வயது அதிகமாக ஆகிவிட்டது எனவே அவர்களால் பாலியல் உறவை அனுபவிக்கமுடியவில்லை என்ற காப்பிட்டு நிறுவனத்தின் வாதத்தை கோர்ட்டு நிராகரித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொழும்பு மக்களின், அதிக விருப்பு வாக்கு ஹிருணிக்காவுக்கு..
Next post தாலி கட்டாமலே குடும்பம் நடத்தும் நடிகை!