தொலைக்காட்சி பேட்டி கொடுத்துக் கொண்டிருந்த பெண்ணிடம் நகை பறிப்பு..

Read Time:2 Minute, 9 Second

002tபிரேசில் நாட்டில் பெண் ஒருவர் தொலைக்காட்சி ஒன்றிற்காக சாலையில் நின்று பேட்டியளித்துக்கொண்டு இருக்கும்போது திடீரென வந்த மர்ம மனிதன் ஒருவன், அந்த பெண்ணின் கழுத்தில் இருந்த தங்க நெக்லஸை பறித்துக்கொண்டு ஓடினான்.

இதை அந்த தொலைக்காட்சி நிலையத்தாரும் படம் பிடித்துக்கொண்டு இருந்தனர்.

7aeaaa956bc1eca9b7b56230ee9de2e7

இதில் ஒரு முக்கிய விஷயம் என்னவென்றால் பிரேசிலில் போலீஸார் குறைவான எண்ணிக்கையில் இருப்பதாகவும், அதனால் கொலை, கொள்ளை சகஜமாக நடைபெறுவதாகவும் அந்த பெண், தொலைக்காட்சி பேட்டியில் கூறிக்கொண்டிருந்தார்.

13971314943d

பிரேசில் நாட்டின் தலைநகர் Rio de Janeiro நகரில் நேற்று ஒரு பெண் RJTV என்ற தொலைக்காட்சிக்காக சாலையின் அருகில் நின்று, பிரேசில் நாட்டில் காவல்துறையினர் குறைவாக இருப்பதாக குற்றங்கள் பெருகியது குறித்து பேட்டியளித்து கொண்டிருந்தார்.

அப்போது திடீரென வந்த 25 வயது மதிக்கத்தக்க மர்ம மனிதன் ஒருவர் பேட்டியளித்து கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் இருந்த தங்க நெக்லஸை பறித்துகொண்டு ஓடினான். அவன் ஓடுவதை தொலைக்காட்சியின் கேமராமேன் படம் பிடித்துக்கொண்டிருந்தார்.

மற்றொரு தொலைக்காட்சி ஊழியர் அந்த திருடனை விரட்டி பிடிக்க முயன்று தோல்வியடைந்தார்.

தற்போது இந்த திருட்டு குறித்து வழக்கு பதிவு செய்து திருடனை தேடி வருகின்றனர்.

13971314913b

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்கள் மீது தாக்குதல் நடத்துபவனிடம் இருந்து, எஜமானரை காப்பாற்றிய கிளி
Next post கழுத்தறுத்த நிலையில் பெண் சடலமாக மீட்பு