மனநலன் குன்றிய மகனின் தாக்குதலில் தாய் பலி

Read Time:46 Second

dead-body-jpg1தேபுவன பொலிஸ் பிரிவில் பொல்கொட்டுவ – வெல்லக்க பிரதேசத்தில் பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

71 வயதான குறித்த பெண் தனது மகனின் பொல் தாக்குதலுக்கு இலக்காகியே உயிரிழந்துள்ளார்.

மகன் மனநலன் குன்றியவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலம் நாகொட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

கொலைச் சந்தேகநபரான மகன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் மத்துகம நீதவான் நீதிமன்றில் இன்று (16) ஆஜர் செய்யப்படவுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நாட்டை பிரிக்கும் நோக்கம் எமது கட்சிக்கு இல்லை -சுமந்திரன்
Next post இன்று மோடி – விஜய் சந்திப்பு