தமிழீழம் மலரும் என்ற தலைப்பில் துண்டுப்பிரசுரம் ஒட்டியவர் கைது

Read Time:1 Minute, 8 Second

ltte.tamileelam-02யாழ்.இந்து கல்லூரிக்கு அருகில் அநாமதேய துண்டுப்பிரசுரத்தினை ஒட்டியவர் என்ற குற்றச்சாட்டில் யாழ்.கொக்குவில் பகுதியினைச் சேர்ந்த ஜெயதாஸன் கஜானன் (24) என்ற இளைஞன்; நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாகப் கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த இளைஞன் நேற்று இரவு அவ்விடத்தில் தமிழீழம் மலரும் என்ற தலைப்பில் துண்டுப் பிரசுரத்தினை ஓட்டினார் என்ற குற்றச்சாட்டிலேயே நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் மேற்படி இளைஞன் ஒட்டிய துண்டுப்பிரசுரமும் அங்கிருந்த அகற்றப்பட்டுள்ளதுடன், இளைஞன் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நெடியவனுக்கு எதிராக, அபாய அறிவிப்பு?
Next post மகளை விபசாரத்தில் ஈடுப்படுத்திய, தாய் கைது