மகளை விபசாரத்தில் ஈடுப்படுத்திய, தாய் கைது

Read Time:46 Second

arrest-womanமாலம்பே பகுதியில் 15 வயதான சிறுமியை விபசாரத்தில் ஈடுபடுத்திய தம்பதியினரை பொலிஸார் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

தனது தாயாரே தன்னை விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக சிறுமி தனது சிறிய தாயாரிடம் தெரிவித்துள்ளதுடன், அவர் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையில் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த சிறுமி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதுடன், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் பொறுப்பேற்கப்பட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தமிழீழம் மலரும் என்ற தலைப்பில் துண்டுப்பிரசுரம் ஒட்டியவர் கைது
Next post புனித வியாழன் வழிபாடு; 12 பேரின் காலை கழுவி, முத்தமிட்ட போப் ஆண்டவர்