திருகோணமலையில் 9 வயது சிறுமி, 61 வயது நபரால் துஷ்பிரயோகம்
Read Time:45 Second
திருகோணமலை துறைமுக பகுதியில் ஒன்பது வயது சிறுமியொருவர், 61 வயதான ஒருவரால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
சம்பவம் தொடர்பில் திருகோணமலை துறைமுக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Average Rating