திருகோணமலையில் 9 வயது சிறுமி, 61 வயது நபரால் துஷ்பிரயோகம்

Read Time:45 Second

rape.childதிருகோணமலை துறைமுக பகுதியில் ஒன்பது வயது சிறுமியொருவர், 61 வயதான ஒருவரால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சம்பவம் தொடர்பில் திருகோணமலை துறைமுக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மொட்டை மாடியில் ஆட்டம்.. மேலேயிருந்து தூக்கி வீசப்பட்ட ஆபாசப் பட நடிகை
Next post ஆசிரமத்திற்கு வரும் பெண்களிடம் பாலியல் அத்துமீறல்; சாமியார் தலைமறைவு