பிள்ளையை மரத்தில் கட்டி வைத்து அடித்த தந்தை கைது

Read Time:44 Second

Arrestingதனது 7 வயது பிள்ளையை மரத்தில் கட்டி வைத்து அடித்து கொடுமை செய்த தந்தையை மாதம்பே பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.

புத்தளம் மாதம்பே பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

தனது பிள்ளை பாடசாலைக்கு செல்ல மறுத்தமைக்கே தான் இவ்வாறு செய்ததாக விசாரணைகளின் போது பொலிஸாரிடம் சந்தேக நபர் தெரிவித்தார்.சந்தேக நபர் இன்று சிலாபம் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இசையை திருடும் பிரேம்ஜி; உண்மையை அம்பலமாக்கியது படக்குழு
Next post சனீஸ்வரன் கோவிலுக்கு போலியாக நிதி சேகரித்தவர் துப்பாக்கி ஒன்றுடன் பொலிஸாரால் கைது