சனீஸ்வரன் கோவிலுக்கு போலியாக நிதி சேகரித்தவர் துப்பாக்கி ஒன்றுடன் பொலிஸாரால் கைது

Read Time:1 Minute, 26 Second

arrest-007சனீஸ்­வரன் கோவி­லுக்கு ஆதார நிதி சேக­ரிப்­ப­தற்கான பற்­றுச்­சீட்டைக் காட்டி பொது­மக்­க­ளிடம் போலி­யாக நிதி சேக­ரித்துக் கொண்­டி­ருந்த ஒரு­வரை களு­வாஞ்­சிக்­குடி பொலிஸ் பிரி­வி­லுள்ள துறை­நீ­லா­வ­ணையில் கைது செய்­த­தாக களு­வாஞ்­சிக்­குடி பொலிஸார் தெரி­வித்­துள்ளனர்.

அத்­துடன் இச்­சந்­தேக நப­ரி­ட­மி­ருந்து போலி இரும்புத் துப்­பாக்­கி­யொன்றை கைப்­பற்­றி­ய­தா­கவும் பொலிஸார் கூறினர்.

இச்­சந்­தேக நபர் முன்னர் தான் ஒரு பொலிஸ் உத்­தி­யோ­கத்­த­ராக இருந்­த­தா­கவும் தற்­போது கோவில்­களில் அறப்­பணி செய்­வ­தா­கவும் பொது­மக்­க­ளிடம் கூறி­யுள்ளார்.

இது தொடர்பில் சந்­தே­க­ம­டைந்த பொது­மக்கள் பொலி­ஸா­ருக்கு தகவல் வழங்­கினர். இதனைத் தொடர்ந்து குறித்த இடத்­திற்குச் சென்று சந்­தேக நபரை கைது­செய்­த­தா­கவும் பொலிஸார் கூறினர்.

சந்தேக நபரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிள்ளையை மரத்தில் கட்டி வைத்து அடித்த தந்தை கைது
Next post பெண் வேடத்தில் இருந்த புலி உறுப்பினர் கைது